இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஏமன் கூதி படைகள் கடும் ஏவுகணை விமான தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலை நோக்கி கூதி படைகள் நடத்திய ஏவுகணை விமான தாக்குதல்கள் என்பன ,முற்றாக தடுக்க பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
செங்கடல் வழியாக சீறி பாய்ந்து வந்த ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
அவ்வாறே அவர்கள் விமான தாக்குதல்களும் முறியடிக்க பட்டுள்ளன .
ஆனால் இஸ்ரேல் நகரங்கள் பல எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இஸ்ரேல் கூற்றின் அடிப்படையில் உற்று நோக்கினால் ,
அல்லது அதனை ஏற்று கொண்டால் ,எவ்வாறு இஸ்ரேல் நகரங்கள்
எரிகிறது என்கின்ற கேள்விக்கு பதில் வழங்கப்படவில்லை .
இஸ்ரேல் சொல்வது எல்லாம் உண்மை என்ற பாணியில் ,
சொல்வது எல்லாம் பொய் என்ற நிலையை இந்த காணொளி
ஆதார காட்சிகள் வெளியாகி அம்பலப்படுத்தி நிற்கின்றன .
இராணுவ வெற்றி தமக்கானது என்ற இறுமாப்பு இங்கே தோற்று போயுள்ளது .
விளங்க சொல்வது என்றால் இஸ்ரேல் படைகள் சட்னியாக உள்ளனர்
video
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்