இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி ,மற்றும் உள்ளூர் உற்பத்தி இழப்பு என்பன நீண்டு செல்கிறது .
இவ்வாறான பேராபத்து நிறைந்த போக்கு ,எதிர் காலத்தில் மக்கள் பட்டினியால் வாடும் ,பெரும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதனை அரசு கவனத்தில் கொண்டு ,துரிதமாக செயல் பட வேண்டும் ,தவறினால் சோசோமாலியாவை போல இலங்கை மாற்றமடையும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்