மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்

மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
Spread the love

மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்

மீன் வியாபாரி ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணித்த சம்பவம், முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது .

உடையார் கட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ,மீனை கொள்வனவு செய்திட ,முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்த பொழுது ,திடீரென மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .

மாரடைப்பு காரணமாக இவர் இவ்விதம், வீழ்ந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .

சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது .

Leave a Reply