மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணித்த சம்பவம், முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது .
உடையார் கட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ,மீனை கொள்வனவு செய்திட ,முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்த பொழுது ,திடீரென மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .
மாரடைப்பு காரணமாக இவர் இவ்விதம், வீழ்ந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது .
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி