இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
இலங்கையை சேர்ந்த 12 பேர் சர்வதேச பொலிஸ் தேடுதல் சிவப்பு பட்டியலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
இவர்களை கண்ட இடத்தில கைது செய்திடும் நகர்வில் பிரகடனம் செய்ய பட்டுள்ளது.
இந்த 12 பெரும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் .
அவ்வாறானவர்களே சர்வதேச பொலிஸ் தேடுதல் ,வலை வீச்சுக்குள் உள்ளாக்க பட்டுள்ளனர் என்கிறது இலங்கை .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்