அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற ,யாழ்பாணத்தை சேர்ந்த 43 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் படகில் செல்ல தயாராகி கொண்டிருந்த பொழுது ,காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுளள்னர் .
விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவுஸ்ரேலியாவில் இருந்து 183 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ள நிலையில் ,இவ்விதம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற தமிழ்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி