இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

,

Continue Reading... 500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

,

Continue Reading... இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்
18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

,

Continue Reading... 18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

,

Continue Reading... குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்…

Continue Reading... வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்
Posted in இலங்கை செய்திகள்

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக 21 பேருக்கு வெளிநாடு…

Continue Reading... 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை
Posted in சினிமா

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சூர்யா – ஜோதிகா…

Continue Reading... சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக முன்னாள் அமைச்சர் நாமல்…

Continue Reading... மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக முன்னாள் மதியவங்கி ஆளுநர்…

Continue Reading... முன்னாள் மதியவங்கி ஆளுநர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை -சிக்கலில் கோட்டா
நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மாங்குளத்தில் புதிய நீதிமன்றம்…

Continue Reading... மாங்குளத்தில் புதிய நீதிமன்றம் திறப்பு
Posted in Uncategorized

தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை…

Continue Reading... தமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- ஐகோர்ட்டு அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக ஆபாச காணொளி –…

Continue Reading... ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் பல இடங்களில்…

Continue Reading... முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக 20இல் சில பிரிவுகளை…

Continue Reading... 20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்
Posted in சினிமா

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக தர்பார் படத்தை இணையதளங்களில்…

Continue Reading... தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் -லஞ்சம் பெற்ற…

Continue Reading... லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை