முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு

Spread the love

இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா

படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்

தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்

இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை

தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது

Leave a Reply