மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது

,

Continue Reading... பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த பலர் கைது
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது

,

Continue Reading... பொலிஸ் சுற்றிவளைப்பு 785 பேர் 24 மணிநேரத்தில் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய நடவடிக்கையில் 773 கைது

,

Continue Reading... யுக்திய நடவடிக்கையில் 773 கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

,

Continue Reading... யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது

,

Continue Reading... யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது

,

Continue Reading... குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கெஹலிய கைது
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

,

Continue Reading... ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது

,

Continue Reading... யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது

,

Continue Reading... பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது

,

Continue Reading... பெலியத்தை ஐவர் படுகொலை மேலும் மூவர் கைது
ஐவர் படுகொலை - இரண்டு பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது

,

Continue Reading... ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது

,

Continue Reading... 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது

,

Continue Reading... மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது

,

Continue Reading... இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது

,

Continue Reading... பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது

,

Continue Reading... கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது

,

Continue Reading... பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்

,

Continue Reading... கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை

,

Continue Reading... இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை