நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

,

Continue Reading... நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

,

Continue Reading... அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

,

Continue Reading... கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்
நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

,

Continue Reading... மண்சரிவு அபாயம் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மாரணம்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்

,

Continue Reading... ரயிலுடன் மோதியது சுற்றுலா பஸ்
https://www.ethiri.com/?s=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு

,

Continue Reading... சிறுவர்களால் வருடாந்தம் 5000 குற்றச்செயல்கள் பதிவு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

,

Continue Reading... தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

,

Continue Reading... பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை

,

Continue Reading... நாடு முழுவதும் மண்சரிவு எச்சரிக்கை
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்

,

Continue Reading... மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

,

Continue Reading... 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
ரிவு அபாய அறிவிப்புக்களை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

,

Continue Reading... நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

,

Continue Reading... மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு

,

Continue Reading... 9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

,

Continue Reading... கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்
நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

,

Continue Reading... மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு
கெமராவில் பதிவான கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கெமராவில் பதிவான கோர விபத்து

,

Continue Reading... கெமராவில் பதிவான கோர விபத்து
பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

,

Continue Reading... பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
ஓட்டோ சாரதியை கடத்திய தொகுதி அமைப்பாளர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

வாலிபனை கடத்தி கப்பம் கோரிய கும்பல் சிறைபிடிப்பு

,

Continue Reading... வாலிபனை கடத்தி கப்பம் கோரிய கும்பல் சிறைபிடிப்பு
இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி

,

Continue Reading... கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி