Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி

Spread the love

Mexican சிறை கலவரத்தில் 16 பேர் பலி

மெஸ்சிக்கோவில் இடம்பெற்ற சிறை ச்சாலை கலவரத்தில் சிக்கி சுமார் பதினாறு பேர் பலியாகியுள்ளனர் .

உதை பந்தாட்ட அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியே இந்த கலவரம் படர காரணமாக இருந்துள்ளது .

இறந்தவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Mexican சிறை
Mexican சிறை

Leave a Reply