வவுனியா -கோயிலுக்குள் ஒருவர் பலி
இலங்கை – வவுனியா ஈச்சங்குள பிள்ளையார் ஆலயத்தில் வழிப்பாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற பக்தர் ஒருவர் அந்த குளத்தில் நீரில் மூழ்கி பலியானார்
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது