கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது: 15 ஆண்டு காலத் திட்டம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானத்தை மீட்பதாக கொழும்பு மேயர் விராய் காலி பல்தசார் உறுதியளித்துள்ளார்.

மேலும், தி.4 நிர்வாக மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுப் பயணத்தின் போது அடையாளம் காணப்பட்ட பல நீண்டகால பொது உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ​​சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வாகனக் கொட்டகையாகப்

பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்ட ஒரு சிறுவர் விளையாட்டு மைதானத்தை மேயர் ஆய்வு செய்தார்.

பொது இடங்கள் தனிப்பட்ட ஆதாயம் தேடும் நபர்

பொது இடங்கள் தனிப்பட்ட ஆதாயம் தேடும் நபர்களுக்கு அல்ல, மாறாக சமூகத்திற்கே சொந்தமானவை என்று வலியுறுத்திய மேயர், பொதுச்

சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக கொழும்பு மாநகர சபை (CMC) தொடர்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும்,

அத்தகைய இடங்களைப் பொதுப் பயன்பாட்டிற்காக மீட்கும் என்றும் கூறினார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது நிதியிலிருந்து பலமுறை ஒதுக்கீடு செய்யப்பட்டும் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ள ஒரு கட்டிடத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.

சாலை மேம்பாட்டு ஆணையத்தின் (RDA) சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக,

தற்போதைய சிஎம்சி கிடங்கு மற்றும் மாவட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்ட மேயர்,

கட்டிடம் அதன் அசல் நோக்கத்திற்காக சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்படும் என்றார்.

பொது நிதிகள் ஒருபோதும் வீணடிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்திய மேயர்,

நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட இந்தப் பொதுச் சொத்து இறுதியாக முறையான பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படுவதை உறுதிசெய்ய நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்றார்.

மேலும், இந்த ஆய்வில் ஜாதிகா போலாவும் அடங்கியிருந்தது; சந்தையின் நீண்டகால நிலைத்தன்மைக்கு விரிவான கலந்தாலோசனைகளும் ஒரு

முழுமையான மேம்பாட்டுத் திட்டமும் தேவைப்படும் என்பதை உணர்ந்துகொண்டே, உடனடியாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அங்கு விவாதங்கள் கவனம் செலுத்தின.

ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் குடியிருப்பாளர்களின் நிலைமைகளை மேம்படுத்த ஒரு நிரந்தரமான மற்றும் பயனுள்ள தீர்வைச் செயல்படுத்த சிஎம்சி நம்புகிறது என்று மேயர் கூறினார்.

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய்அம்பலம்

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம் .அனுரவிற்கு நன்றாக தெரியும் இந்த தாழ் நிலப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாது என்று.

யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க

அமைக்க விரும்பாததாலேயே இப்படியான திட்டத்தை விளம்பரத்திற்காக யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க

செய்தார் என்பதற்கு இன்று இங்கு சூழ்ந்து இருக்கும் வெள்ளம் ஒரு சாட்சியமாகிறது .

ஆக தமிழர்களை எவ்வாறு எல்லாம் அனுராவின் அரசு ஏமாற்றி பிழைக்கிறது என்பதற்கு இந்த விடயம் மிக முக்கிய ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது .

தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபி

தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபியின் பயங்கரவாத சிந்தனை இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது நன்றாக தெரிகிறது அல்லவா மக்களே .

சிங்கள பேரினவாத பூதம் எமக்கு எதுவும் செய்து விடாது என்பதே இதன் ஊடக நிரூபிக்க படுகிறது .

யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
வடக்கில் 170 மில்லியன் செலவில் விளையாட்டு அரங்கம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் 170 மில்லியன் செலவில் விளையாட்டு அரங்கம்

வடக்கில் 170 மில்லியன் செலவில் விளையாட்டு அரங்கம்

வடக்கில் 170 மில்லியன் செலவில் விளையாட்டு அரங்கம் ,வடக்கில் ரூ.170 மில்லியன் செலவில் உள்ளரங்க விளையாட்டு அரங்கத்தை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் விளையாட்டு

பல தசாப்த கால மோதல்களில் இருந்து தொடர்ந்து மீண்டு வரும் வடக்கு மாகாணத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மற்றும் உள்கட்டமைப்பை

மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அரசாங்கம் இந்தப் பகுதியில் ஒரு புதிய உள்ளரங்க

விளையாட்டு அரங்கத்தை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பள்ளி விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களிடையே டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம்

போன்ற உள்ளரங்க விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதை இந்த முன்மொழியப்பட்ட வசதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, தேவையான வசதிகளுடன் உள்ளரங்க அரங்கத்தை ரூ.170 மில்லியன் மதிப்பீட்டில் கட்டுவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும்

விளையாட்டு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவு

விளையாட்டு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டுகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும், பிராந்திய விளையாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், தடகள நடவடிக்கைகள்

மூலம் சமூக ஒருங்கிணைப்பை வளர்ப்பதிலும் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலை சர்வதேச விளையாட்டுகளில் இருந்துதடை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை சர்வதேச விளையாட்டுகளில் இருந்துதடை

இஸ்ரேலை சர்வதேச விளையாட்டுகளில் இருந்துதடை

இஸ்ரேலை சர்வதேச விளையாட்டுகளில் இருந்துதடை இஸ்ரேலை சர்வதேச விளையாட்டுகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. உரிமைகள் அறிக்கையாளர் வலியுறுத்துகிறார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ்,

இஸ்ரேலிய அணிகளை உலகளாவிய போட்டிகளில் இருந்து தடை செய்ய சர்வதேச விளையாட்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதலில் முன்னாள் பாலஸ்தீன தேசிய கால்பந்து வீரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், அல்பானீஸ் “கொலையாளிகளை போட்டிகளில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.

விளையாட்டு நிறவெறி மற்றும் இனப்படுகொலை

“விளையாட்டு நிறவெறி மற்றும் இனப்படுகொலை இல்லாததாக மாற்றுவோம். அந்த நேரத்தில் ஒரு பந்து, ஒரு உதை,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலஸ்தீனத்தின் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுலைமான் அல்-ஒபெய்ட், 41, புதன்கிழமை தெற்கு காசாவில் உள்ள அமெரிக்கா

தலைமையிலான உதவி விநியோக மையத்தில் உணவுக்காகக் காத்திருந்தபோது கொல்லப்பட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனை ,விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விளையாட்டை மக்கள் மயமாக்குவதற்காக

விளையாட்டை மக்கள்மயமாக்குவதற்காக, விளையாட்டுத் துறையில் மனித வளத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்வது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் முதன்மைக் கருமமாகும்.

போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத இளம் தலைமுறையினர், வயது வந்தோர், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்காக விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்

நோக்கத்துடன், பாடசாலைக் கட்டமைப்புகள், பொது விளையாட்டு அரங்குகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்காக மூன்று திட்டங்களை அமுல்படுத்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல்

அதன்படி, விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், கிராமிய பாடசாலைகள் மற்றும் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், மற்றும் இனங்காணப்பட்ட

விளையாட்டு பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய திட்டங்களை 2025-2027 காலப்பகுதியில் விளையாட்டு

அபிவிருத்தி திணைக்களம் மூலம் அமுல்படுத்துவதற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை சுமந்திரன் விளையாட்டு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த தடைகளுக்கு காரணம் வேறு யாரும் அல்ல சுமந்திரன் பின்புல மூளை என மக்கள் மன்றில் கருத்துக்கள் உலாவி வருகின்றன .

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் தாக்குதல் நால்வர் கைது

விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (31) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழர் விளையாட்டு விழா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023”

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 8th Sunday 2023, From 8.00 AM onwards.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.

இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன.

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளுக்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.
நன்றி

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

ரஷ்ய மோஸ்க்கோ ; ரஷ்ய ஜனாதிபதி பிளாடீமீர் புட்டீன் கொடிய நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளார் என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய அதிபரின் மனோ நிலையை குழப்பிடவும், போரிடும் இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ,இவ்விதமான கட்டு கதைகளை அமெரிக்கா பிரிட்டன் உளவுத்துறைகள் கூட்டாக தெரிவித்து வருகின்றன .

வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்கின்ற வதந்திகளை பரப்பி உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்.

உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

அதன் பின்னரே மக்கள் முன்பாக வடகொரியா அதிபர் தோன்றினார் .

அதே போன்ற உளவுத்துறை சித்து விளையாட்டில் அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன .


அவர்தம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர் .

மேற்படி நாடுக்ளின் போலி பரப்புரை இவை வதந்தி எனவும் நம்பாதீர்கள் என ரஷ்ய உளவுத்துறை அறிவித்துள்ளது .

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .

    Posted in சினிமா

    அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்

    அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    அரசியல் விளையாட்டு நமக்கு செட்டாகாது… மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்
    விஜய்


    ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா

    ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து

    அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில்

    இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் என்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர்


    தற்போது ரசிகர்களை கவர்ந்து வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் அழுத்தி காண்க

      Posted in இலங்கை செய்திகள்

      றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

      றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

      இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்

      இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்

      இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்

      இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .

        விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .

        ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

        இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் ​சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச

        விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில்,

        கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.

        அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.

          Posted in உலக செய்திகள்

          விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

          விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

          அமெரிக்கா Mobile, Alabama விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம்

          இருந்தன .அவ்வேளை அங்கு நுழைந்த ஆயுததாரி திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் ,இதில் நால்வர் படுகாயமடைந்தனர்

          போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,பாதிக்க பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு

            நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு

            ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல

            இன்று(23) இளைஞர் மற்றும் விளையாட்டு ,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன .


            கோமரன்கடவெல, குச்சவெளி நாவற்சோலை, திருகோணமலை பட்டணமும் சூழலும் வெள்ளைமணல் ,கந்தளாய் லீலாரத்ன மைதானம், சேருவில மற்றும் வெருகல் ஆகிய

            பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் இவ்வாறு அமைச்சர் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.


            ஒரு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


            கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு

            தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரச அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

            Posted in Uncategorized

            விளையாட்டு துப்பாக்கி’ மேயர் கைது

            விளையாட்டு துப்பாக்கி’ மேயர் கைது

            விளையாட்டு துப்பாக்கி’ என்றழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை நகர சபையின் தவிசாளர், எராஜ் ஃபெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

            பம்பலப்பிட்டியவையில் வைத்து இருவரை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

            Posted in Uncategorized

            சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு

            சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு

            தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

            தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
            சிலம்பம்

            தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம்

            விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

            அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சிலம்பத்தை சேர்க்கும்படி முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய

            அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை எனவும் அமைச்சர் மெய்யநாதன் கூறி உள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

              இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று

              எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

              நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர்

              நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

              மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

              வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

              Home » You searched for விளையாட்டு
              Posted in இலங்கை செய்திகள்

              லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி

              லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி

              யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும்,


              இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,


              மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரனுமாகிய மயூரப்பிரியன் (வயது 32)


              அவர்கள் லண்டனில் Corona தாக்கத்தினால் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் வேதனையுடன்

              அறியத்தருகின்றோம் இவ்வாறு முகநூலில் சொந்தங்கள் அஞ்சலி கண்ணீரால் நனைகிறது

              இவரது திறன் வாய்ந்த விளையாடடு சாதனைகள் ,இவர் மறைந்தாலும் மறையாது என்பது அந்த பாடசாலை மாணவர்கள் கருத்தாக உள்ளது .

              இவருடன் இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள்

              பலியாகியுள்ளதுடன் நூறுக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த

              நோயினால் பாதிக்க பட்டுள்ளதும் ,சிலர் குணமடைந்து தேறியுள்ளதும் குறிப்பிட தக்கது

              மிச்சம் ,லூசியம் ,ஈஸ்டம் பகுதியிலேயே அதிக தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

              தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
              தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
              Posted in இலங்கை செய்திகள்

              ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்

              ஊரடங்கில் காட் விளையாட்டுக்கு தடை – மீறினால் தண்டம்

              தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பகுதிகளில்,

              காட் விளையாட்டு, குழுவாக விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

              தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்

              படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

              கம்பஹா மாட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு

              மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறையில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும், வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ,

              முல்லேரியாவ மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

              ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் வீதிகளில், ஒழுங்கைகளில் மற்றும் அந்தப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூடமுடியாது.

              தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில், அக்கம் பக்கத்தினருடன் விளையாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

              சமூக இடைவெளியை பேணும் வகையிலேயே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் நியமனம்

              இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

              இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

              இளம் வயதான அவர் முதல் முறையாக அமைச்சரவை பதவியை ஏற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

              கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

              பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.