ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

Spread the love

ரஷ்ய ஜனாதிபதிக்கு கொடிய நோய் உளவுத்துறை விளையாட்டு ஆரம்பம்

ரஷ்ய மோஸ்க்கோ ; ரஷ்ய ஜனாதிபதி பிளாடீமீர் புட்டீன் கொடிய நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளார் என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய அதிபரின் மனோ நிலையை குழப்பிடவும், போரிடும் இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ,இவ்விதமான கட்டு கதைகளை அமெரிக்கா பிரிட்டன் உளவுத்துறைகள் கூட்டாக தெரிவித்து வருகின்றன .

வடகொரிய அதிபர் இறந்து விட்டார் என்கின்ற வதந்திகளை பரப்பி உலக நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பியது அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்.

உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

அதன் பின்னரே மக்கள் முன்பாக வடகொரியா அதிபர் தோன்றினார் .

அதே போன்ற உளவுத்துறை சித்து விளையாட்டில் அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளை இணைந்து மேற்கொண்டு வருகின்றன .


அவர்தம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக இந்த வதந்தியை பரப்பிய வண்ணம் உள்ளனர் .

மேற்படி நாடுக்ளின் போலி பரப்புரை இவை வதந்தி எனவும் நம்பாதீர்கள் என ரஷ்ய உளவுத்துறை அறிவித்துள்ளது .

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .

    Leave a Reply