விளையாட்டு துப்பாக்கி’ மேயர் கைது

Spread the love

விளையாட்டு துப்பாக்கி’ மேயர் கைது

விளையாட்டு துப்பாக்கி’ என்றழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை நகர சபையின் தவிசாளர், எராஜ் ஃபெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியவையில் வைத்து இருவரை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply