முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது ,இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு மருத்துவமனையின் இரண்டு அதிகாரிகள் கைது

பணிபுரியும் கணக்காளர்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகியோர், ரூ. 30,000 இலஞ்சம் பெற்றதாகக்

கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், நேற்று (18) இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

புகாரின்படி, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில்

புகாரின்படி, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளைத் துவைத்து சுத்தம் செய்வதற்காக புகார்தாரருக்கு வழங்கப்பட்ட

ஒப்பந்தம் தொடர்பாக, மார்ச் மாதத்திற்கான செலுத்த வேண்டிய தொகைக்கான காசோலையை வழங்குவதற்காக, சந்தேக நபர்கள் ரூ. 30,000 கேட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவிய வதந்தி
Posted in உலக செய்திகள்

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவிய வதந்தி

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவிய வதந்தி

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பரவிய வதந்திகள் குறித்து ஊடகங்களை வெள்ளை மாளிகை அதிகாரி விமர்சித்தார்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எங்கே

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எங்கே இருக்கிறார் என்பது குறித்த கேள்விகள் என்று அவர் கூறியதை வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் செங் மறுத்தார், மேலும் குறிப்பிட்ட உதாரணங்களைக் குறிப்பிடாமல் பத்திரிகையாளர்களை விமர்சித்தார்.

அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான செங், ஊடகப் பிரமுகர்கள் ஊகங்களைப் பெரிதுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

முக்கிய செல்வாக்கு மிக்கவர்கள்

முக்கிய செல்வாக்கு மிக்கவர்கள் உட்பட, X தளத்தில் உள்ள சில பயனர்கள், டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சரிபார்க்கப்படாத கூற்றுக்களைப் பரப்பியிருந்தனர்.

இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிய காயங்களுடன் மருத்துவமனையில்

இவர்களில் 96 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் “மிதமான” நிலையில்

இருப்பதாகவும், ஒன்பது பேர் இன்னும் மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

மோதல் தொடங்கியதிலிருந்து, 3,195 பேர் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை GMT 07:00 மணி நிலவரப்படி 81 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.

ஈரான் நேற்று இரவு இஸ்ரேலை நோக்கி ஏவுகணை

இதற்கிடையில், ஈரான் நேற்று இரவு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.

அச்சுறுத்தலைத் தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அது எச்சரித்தது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் இணைக்கப்பட்ட ஈரானிய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரானில் இருந்து ஒரு புதிய அலை ஏவுகணைகள்

ஏவப்பட்டுள்ளதாகவும், லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை ஏவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் தீ6 நோயாளிகள் கருகினர்
Posted in உலக செய்திகள்

மருத்துவமனையில் தீ6 நோயாளிகள் கருகினர்

மருத்துவமனையில் தீ6 நோயாளிகள் கருகினர்

மருத்துவமனையில் தீ6 நோயாளிகள் கருகினர் ,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,இன்று (06) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது: அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) ஒரு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் தீ மளமளவென பரவியது. தீ விபத்து ஏற்பட்ட போது ஐசியுவில் 11 நோயாளிகள் இருந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கோமா நிலையில் இருந்தனர். தீ விபத்துக்கு பிறகு, உடனடியாக அவர்களை டிராலிகளில் மீட்டு, முடிந்தவரை பல

நோயாளிகளை ஐசியுவிலிருந்து வெளியே கொண்டு வந்தோம். பின்னர் நீண்ட நேரம் போராடி சிகிச்சை அளித்தோம்.

சிபிஆர் மூலம் அவர்களை உயிர்ப்பிக்க நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம், ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நோயாளிகள் 6 பேர் உயிரிழந்தனர்.

இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள் ஆவர். 5 நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம்

யாழ்மருத்துவமனையில் பிறந்த சிசு மரணம் பெற்றவர்கள் கொதிப்பில் உறைந்துள்ளார்கள்.Baby born at Jaffna Hospital dies

யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலை Jaffna Teaching Hospital

யாழ்ப்பாணம் போதனை வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பொழுது .அவர் பெற்ற சிசு 4 நாள் பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிசுவின் மரணம் தொடர்பில் தற்பொழுது மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் இயல்பான சிங்கம்

விசாரணை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறந்த பிள்ளையினுடைய தாய் நவாலி தெற்கு மாணிப்பாயைச் சேர்ந்தவர் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அலட்சியப் போக்கு Hospital negligence

மரணத்தில் சந்தேகம் ஏற்படுவதால் மருத்துவமனையின் அலட்சியப் போக்கும் தவறான சிகிச்சை காரணமாக பிறந்திருக்க கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனால் மீளவும் யாழ்ப்பாண போதனா பூவைத்தியசாலை சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

மக்கள் போராட்டம் மறுவதுமனைக்கு எதிராக வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி ,சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்தனர். மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.

சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில் , இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி அதிர குமர திசநாயக்காவின் தாயார் சுதவீத மொத்த நிலையில் தற்போது அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்து அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாயாரை சந்தித்து அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது உடல்நோயிற்று வயது மூப்பு காரணமாக அவதிப்படுகின்ற அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்த சம்பவம் மக்கள் மத்தியில் மகன் பிள்ளையினுடைய பாசத்தினுடைய உணர்வை எடுத்துக்காட்டி இருக்கின்றது.

இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியும் அதிக பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றத்தை வைத்திருக்கக்கூடிய ஒருவராகவும் அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

வீடியோ

இவரது ஆட்சி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் சவாலான ஒன்றாக மாற்றம் பெறும் என்ற கேள்வி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது .

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்

4மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி நீக்கம்,மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நான்கு மருத்துவர்கள் பட்டதாரி சோதரியர் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட தெரிவித்து அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரத்தப்போக்கு காரணமாக இருந்த பட்டதாரி பெண்ணுடைய நடவடிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பினை அடுத்து தற்பொழுது அந்த சோதரி கூறிய நடவடிக்கையாக இவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி மாற்றம் செய்யப்படுகின்ற பொழுதும் அவர்கள் புரிந்த கூட்டத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என. மக்கள் போராடி வருகின்ற இந்த வழியில் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது.

ஒருவரை படுகொலை செய்துகொண்டு அவரை அவர்களை எவ்வாறு பணி மாற்றம் செய்யலாம் எனவும் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தாக்கல் ஏதும் செய்யவில்லை என மக்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மருத்துவ மாபியாக்கள் கட்டுப்பாட்டில் திகழ்ந்துவரும் மருத்துவமனைகளில் இவ்வாறு இடம்பெறுகின்ற இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

அதேபோல கறுப்பு துண்டுகளால் வாய்களை கட்டி நேற்று மக்கள் அமைதி வழி போராட்டத்தையும் நடத்தி இருந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல்

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிள்ளை கடத்தல் ,யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றினை மருத்துவர் ஊடாக கடத்தி வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் என்று தற்போது வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு வழங்கிய ரகசிய தகவலுடன் ஆதாரங்களுடன் இவை வெளியாகியுள்ளது .

மேற்படி விடயம் விரைவில் எமது எதிரி இணையத்தின் ஊடாகவும் எமது சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உரித்து தொங்க விடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவமனைக்கு தமது குழந்தைகளை பெற்றுக் கொள்ள வந்திருந்த இந்த பெற்றோர்களுக்கு இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளை கடத்தி விற்பனை செய்கின்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ள இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எந்த காலத்தில் எப்படி எப்பொழுது யாரால் எங்கே எவ்வாறு இடம் பெற்றது என்பது தொடர்பாகவும் ,அதற்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறுபட்ட நடவடிக்கை தொடர்பாக முழுமையான ஆதாரங்களுடன் இந்த விடயம் சிக்கி இருக்கிறது.

யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் பிள்ளைகளை கடத்தி விற்பது மற்றும் அவயவங்கள் உடல் உறுப்புகள் விற்பனை செய்வது, தவறான சிகிச்சை ஊடாக பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அம்பலமாகி வருகின்ற நிலையில் இப்பொழுது இந்த விடயம் சூடு பிடிக்கிறது.

மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குற்றம் சுமத்துவது எமது நோக்கம் இல்லை, ஆனால் மருத்துவமனை நம்பி வருகின்ற பொழுது மருத்துவர்கள்சிசுவை கடத்தி இந்த குழந்தைகள் விற்கப்படுகின்றது மிகப்பெரும் குற்றமாகும்.

ஆதலால் வரும் சில நாட்களில் அல்லது காலங்களில் மிக முக்கியமான இந்த விடயம் எடுத்துப் பேசப்படும் .

அவை உலக அரங்கின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக எடுத்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவிக்கின்றது.

சிக்கியுள்ள யாழ்ப்பாண மருத்துவமனை மாபியா குழு .பின் [ புலத்தில் மறைந்திருக்கும் அரசியல் .

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு

மருத்துவ அதிகாரிய இடமாற்ற மறுப்பு மன்னார் மருத்துவமனையில் பெண் இறப்பு ,மன்னார் மருத்துவமனையில் பட்டதாரி இளம் பொண்ணு ஒருவரை அந்த மருத்துவமனை படுகொலை செய்தது.

அந்த படுகொலை சம்பவத்தை அறிந்து கொண்ட அர்ஜுனர் இராமநாதன் கண்ட விடுதலையின் போராளி மருத்துவர் அந்த மருத்துவமனைக்கு சென்று அந்த விடயத்தை வெளிக்கொண்டு வந்த அதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் அங்கு இடம் பெற்றது மருத்துவ தவறின் காரணமாக இடம்பெற்ற படுகொலை என்பதாகவும். அதற்கு தலைமை தாங்கியது ஒரு பெண் மருத்துவர் எனவும் அவர் உள்ளிட்டவர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை அறிவித்தது.

பிரசவத்துக்காக வருகை தந்த பெண்ணை படுகொலை செய்தவீட்டு இந்த மருத்துவரையும் சதிகளையும் இடமாற்றம் செய்வது ,எவ்வாறு சரியான நீதியாக இருக்க முடியும் என பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

நோயாளிகளை படுகொலை செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

என்பதுடன் அந்த மருத்துவமனைக்கு பொறுப்பு அதிகரியை உள்ள அசாத் என்கின்றவர், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் ,அவர் மீது விசாரணை செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட வேண்டுமென மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவமனையில் இடம் பெறுகின்ற நோயாளியின் படுகொலை அது தவறாக கருதி மருத்துவர்கள் மற்றும் தாதிமாதிமார் மீது பழிகளை போட்டுவிட்டு, அதனுடைய இயக்குனர் நிர்வாக அதிகாரி அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற நடவடிக்கையை இடம்பெற்று வருகின்றது.

இவரே இந்த படுகொலைசெய்யபட சீர்குலைவு காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற காரணமாக இருந்தது என்பதால் ,அவர் ஏன் கைது செய்யப்படவே ஏன் அவர் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அசாத் என்கின்ற மன்னார் மாவட்ட பொறுப்பாதிகாரி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டுமே ,

நம் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் படிக்கும் என் மக்கள் மன்றம் தெரிவிக்கின்றது.

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை

யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை ,யாழ்ப்பாணம் போதுன வைத்தியசாலையில் பிரசவத்தை மேற்கொள்ளச் சென்ற 25 வயதுடைய இளம் பெண்ணுறு வரை அந்த மருத்துவமனை படுகொலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொண்டமானாறு பகுதியில் இருந்து குழந்தையை பிரசவிக்கச் சென்ற 2 வயதுடைய தாயொருவர் மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அவரது கணவர்கள் உறவினர்கள் உறவினர்கள் நமக்கு தெரிவித்தனர்.

முறையான சிகிச்சை வழங்காமல் நாளைய இந்த பரிதாபகர இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது அவளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் அனாதையாக உள்ளதாகவும் தத்தளித்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை என்பது தற்பொழுது சத்தியமூர்த்தி என்கின்ற ஆளும் ஒரு அரக்க குணம் படைத்த மனிதனால் நிர்வகிக்கப்படுவதாக,

இவரது நிர்வாகத்தின் ஏற்படுகின்ற பல இன்னல்கள் ஓட்டைகள் காரணமாகவே இவ்வாறான மனித இழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முறையற்ற நிர்வாகத்தின் ஊடாக காணப்படும் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ,மரணங்கள் இடம் பெறுவதாகவும் மேலும் இந்த மரணங்களில் இருந்து அவர்கள் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்கிறார்.

மன்னாரில் இளம் தாய் ஒருவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரோ அதேபோன்று இந்த தாயின் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தீவிர விசாரணங்களையும் மேற்கொண்டு ,

அதனை புரிந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து விடு நீக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்புகள் வழங்கப்பட வேண்டும் என மக்கள் மன்றம் கருதுகிறது .

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை

மருத்துவமனையில் சுடுதண்ணி 100ரூபாய்க்கு விற்பனை ,வல்வெட்டி த்துறை மருத்துவமனையில் சுடுதண்ணி நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களுடாக பகிர்ந்து வருகின்றனர்.

பல்வட்டி துறை மருத்துவமனையில் உணவகத்தினை குத்தகைக்கு பொறுப்பெடுத்துள்ள அந்த நிர்வாகம் வருகின்ற நோயாளர்களுக்கு 100 ரூபாய்க்கு சுடுதண்ணியை விற்பனை செய்வதாகவும்,

மறுமையில் வருகின்ற மக்கள் அதனை வாங்கி அருந்த முடியாது நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களை நலன் காப்பகங்கள் இருக்கின்ற பொழுதும் அந்த நிழல் காப்பகங்கள் கூட இவ்வாறு வருமை கூட்டுக்குள் உள்ளன மக்கள் 100 ரூபாய் கொடுத்து சுடுதண்ணி வாங்க முடியாத நிலையில், அவரிடம் 100 ரூபாய் கட்டணத்தை அளவிடுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

குறித்த உணவகத்தில் மின்சாரம் மற்றும் விறகு என்பனவற்றுக்கு காசு கொடுத்து வாங்குவதால் ,அதற்கான கட்டிடத்தை அளவிடுவதற்காக இவ்வாறு சுடுதண்ணிக்கும் அவர்கள் காசு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்துகள் இல்லை என தனியார் மருத்துவமனையில் வாங்கி வாருங்கள், என கட்டளையிடப்படுகின்ற அதே வேளையில் தற்பொழுது சுடுதண்ணி இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ மாபியாக்கள் உடைய தலையீடுகள் அதிலிருந்து காணப்படுவதாலும்,

அரசியல் நுழைந்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறான இக்கட்டான இடைநிலையை நோயாளர்கள் மக்கள் சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை ,வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு கண் பார்வை இழந்துள்ளதாகவும் அதனால் அந்த கண் பார்வையை சரி செய்வதற்காக கண்ணுக்கான விலையினை தேடிச் சென்றதாகவும் ,

அந்த கண் யாழ்ப்பாண தனியார் மருத்துவமனை ஒன்று இருந்து தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்த கண் எவ்வாறு கிடைத்தது யாருடைய கண்ணு என்கின்ற விசாரணையில் தமிழ் மக்கள் இறங்கி இருக்கின்றனர்.

மக்களை நோயாளிகள் ஆக்கி அவர்களை படுகொலை செய்து அவர்களது அபயவங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதனூடாக பல லட்சம் மில்லியன் பணத்தை இந்த தனியார் மருத்துவமனைகள் சேகரித்து வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,

வீதி விபத்துகளில் பலியாகும் மக்களை அழைத்து அவளுக்கு சித்திரை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களது உடல் பாகங்கள் திருடப்படுகின்றன சந்தேகத்தை இதன் ஊடாக எழுப்பப்பட்டுள்ளது.

போதிய சிகிச்சை இல்லாமல் அவர்கள் மரணம் அடைந்த சம்பவங்களும் காணப்படுகின்றன.

இந்த கண்கள் கிட்னிகள் மற்றும் மனித உடல் உறுப்புகள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை தற்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையினை புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர்.

மருத்துவ மனைகளும் மருத்துவமனையில் இருந்து பல லட்சங்களுக்கு பணத்தினை உழைக்கலாம் ,அல்லது சம்பாதிக்கலாம் என்ற நிலையில் அவர்கள் ஒரு கொலைகாரர்களாக மாற்றம் பெற்றுள்ளது மேற்படி சம்பவம் காண்பிப்பதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனைக்கு எவ்வாறு இந்த கண் வந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ,

அந்த மருத்துவமனையை கண்டறிந்து அதற்கு முன்னால் போராட்டத்தை நடத்துவதற்கும் தற்பொழுது தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் என்கின்ற கருது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு ,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் வவுனியா கோவில் குளம் ராணி மில் வீதி சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து தப்பி சென்றவர் எவ்வாறு இந்த பகுதியில் சடலமாக அமைக்கப்பட்டார் என்பதற்கான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியவரை அடித்து கொன்ற வாகனம்

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பு சென்றுள்ளதாகவும் ,அதன் பொழுதே அவர் இந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் இருந்த தப்பி சென்றவர் வீதியை வேகமாக கடக்க முற்பட்ட பொழுது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று அவரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது .

தப்பிச் சென்ற வாகனத்தினை சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் விசாரணையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தப்பி ஓடிய வாகன சாரதியை தேடும் பொலிஸ்

விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் வாகனமும் வாகனச் சாரதியும் விரைவில் போலீஸாரினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது .

இலங்கையில் திட்டமிடப்பட்டு வாகன விபத்துகளின் ஊடாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ள நபர்கள் வீதிபத்தில் இறந்ததாக காரணத்தை சொல்லி கதைகள் முடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

சில வன்முறை சம்பவங்கள் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கட்சியில் ஊடாகவே இந்த வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகும் அதனூடாக பலரை போட்டு தள்ளுகின்ற நடவடிக்கை இடம்பெறுகிறது .

இலங்கையில் தற்பொழுது இது இரண்டாக போய்க்கொண்டிருப்பதாகவும், சில மக்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

நாள்தோறும் இலங்கை வீதிகளில் மக்கள் சடலங்கள் மீட்கப்படுகின்ற சம்பவம், மக்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சி என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்
Posted in உலக செய்திகள்

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்

சான்சிபாரின் பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சான்சிபார் தீவுக்கூட்டத்தில் உள்ள பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கடல் ஆமை இறைச்சியானது சான்சிபார் மக்களால் ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அது உணவு விஷத்தின் ஒரு வகை செலோனிடாக்சிசத்தால் அவ்வப்போது இறப்புகளை விளைவிக்கிறது.

ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
Posted in உலக செய்திகள்

ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்

ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்

இந்தியா கல்வாவில் உள்ள அரசு நடத்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகள் ஒரே நாளில் இறந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த மரண அறிவிப்பு மக்கள் ,மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்

நோயாளர்கள் யாவரும் வயதானவர்கள் மற்றும் ,ஆபத்தான நிலையில்
அனுமதிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .இது குறித்த
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என,மக்கள் பேசி வருவதால் போராட்ட்ங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in உலக செய்திகள்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் பணாத்தை அருந்தியவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 180 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இதில் சிலர் வீடு சென்றுள்ளனர் ,பலர் கண்பார்வை இழந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை
மருத்துவமனை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் சிலருக்கோ சிறு நீரகம் பாதிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இவர்கள் அருந்திய மதுபானத்தில் நச்சு தன்மை எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

சமீப சில மாதங்களுக்கு முன்னதாக பாடசாலை மாணவிகள் பலநூறு பேர் ,
பாடசாலை அருகில் வெளியான நச்சு புகை காரணமாக,
மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர் .

அதன் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை செயல்படுவதாக ,
தெரிவித்து முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ,
அந்த நிலவரம் முடிவுக்கு வந்தது .

தற்போது இப்பொழுது சாராயத்தில் நஞ்சு கலப்பு இடம்பெற்றுள்ளது .
இவையும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என ,
ஈரான் ஆதரவு சக்திகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

பிரிட்டன் லண்டன் மாநகர பகுதியில் ,உள்ள ,
ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில்,
மருத்துவ அலட்சியம் காரணமாக 40 பேர் மரணமாகியுள்ளனர் .

குறித்த மரணங்கள் தொடர்பான குறித்த குற்றச்சாட்டுகளை ,அடுத்து
துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சையில்,
தோல்வி காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நோயாளியின் பாதுகாப்பு குறித்து , அறுவை சிகிச்சை நிபுணர்களால் ,
மருத்துவ அலட்சியம் இருப்பதாகக் கூறப்பட்டது என ,
பிரிட்டன் உள்ளூர் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

காய்ச்சலினால் யாழ் மருத்துவமனையில் சிசு மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமாத சிசு ஒன்று கடும் காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

பலியான சிசுவுக்கு பல நாட்களாக சிகிச்சை வழங்க ப்பட்ட போதும் ,சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது .

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த சிசுவே காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை திருகோணமலை பாலையூற்று பகுதியில் உணவை உட்கொண்ட 11 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வழங்க பட்ட உணவில் நச்சுத்தன்மை காணப்படத்தினால் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி ,சத்தி தலைசுற்று என்பனவற்றுக்கு ஆளான நிலையில் 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

குறித்த உணவை தயாரித்தவர்கள மீது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

உணவில் நச்சு தண்மை ஏற்பட காலாவதியான உணவுகளை சமையல் செய்து இருக்கலாம் என நம்ப படுகிறது.


சமைத்த உணவில் ஏற்பட்ட நச்சு தன்மையால் அதனை உட்கொண்ட சிறார்கள் சுகவீனமுற்றது தொடர்ப்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து ஆரம்பிக்க பட்டுள்ளன.