கொரனோ நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் கொரனோ நோயிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி
ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்
இவ்வாறு தப்பி ஓடிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,
மேலும் இவர் சென்ற பகுதி தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என நம்ப படுகிறது
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் நோயினால் நாள்தோறும் அதிக அளவிலான
மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது