லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

பிரிட்டன் லண்டன் மாநகர பகுதியில் ,உள்ள ,
ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில்,
மருத்துவ அலட்சியம் காரணமாக 40 பேர் மரணமாகியுள்ளனர் .

குறித்த மரணங்கள் தொடர்பான குறித்த குற்றச்சாட்டுகளை ,அடுத்து
துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சையில்,
தோல்வி காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நோயாளியின் பாதுகாப்பு குறித்து , அறுவை சிகிச்சை நிபுணர்களால் ,
மருத்துவ அலட்சியம் இருப்பதாகக் கூறப்பட்டது என ,
பிரிட்டன் உள்ளூர் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .