உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் மீதான போரின் பின்னடைவு காரணமாக ,ரசியா தற்போது ஈரான் ஏவுகணைகளை கொள்வனவு செய்து தாக்கி வருகிறது .
ஈரான் கரும்புலி தாக்குதல் விமானங்கள் ,கோரமான தாக்குதலை உக்கிரேனில் நடத்தி வந்தன .
அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நாட்டின் கூறும் தூர Fateh-110 and Zolfaghar types ஏவுகணைகளை ரசிய கொள்வனவு செய்துள்ளது .
இந்த ஏவுகணைகள் மூலமே அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை தாக்கி வருவதுடன் ,உக்ரேன் முக்கிய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது .
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
ரசியாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் , அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன .
அது கடந்து தற்பொழுது , ஈரான் ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது .
ஈரான் நாட்டினை முற்றாக அழித்துவிடலாம் என வால் ஆட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ,ஈரான் உக்கிரேன் களத்தில் , இந்த நாடுகளின் ஏவுகணைகள் பலத்தை சோதனை செய்கிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது நடத்த பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் ,130 பேருக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர், மண்டை கலங்கிய நிலையில் பாதிக்க பட்டனர் .
அவ்வாறான கொடிய வகை ஆயுதத்தை , ரசியா ஈரானிடம் கொள்வனவு செய்து, தாக்குதலை மேற்கொள்கிறது, என்கிறது மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகள் .