அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு

,

Continue Reading... இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

,

Continue Reading... உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு
இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி

,

Continue Reading... வீதி விபத்துக்களில் பல உயிர்கள் பலி
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

,

Continue Reading... போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்
மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

,

Continue Reading... மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி
உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு

,

Continue Reading... உயிர் தப்பிய பைடன் தாக்குதல் முறியடிப்பு
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்

,

Continue Reading... உயிரிழந்தவர் உயிர்த்தெழுந்த மர்ம சம்பவம்
புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

,

Continue Reading... புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

,

Continue Reading... உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது

,

Continue Reading... உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மைத்திரி கைது
இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
Posted in உளவு செய்திகள்

இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா

,

Continue Reading... இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
Posted in உலக செய்திகள்

இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இறந்த பெண் உயிர்த்தார்…

Continue Reading... இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி
Posted in இலங்கை செய்திகள்

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

,

Continue Reading... தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி
யாழில் சிக்கியய பெரிய முதலை
Posted in இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

,

Continue Reading... முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்
ரம்புக்வெல
Posted in இலங்கை செய்திகள்

உயிர்களோடு விளையாட வேண்டாம்

,

Continue Reading... உயிர்களோடு விளையாட வேண்டாம்
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்

,

Continue Reading... ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் பிரபாகரன்
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai

,

Continue Reading... உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
Posted in இலங்கை செய்திகள்

மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும்…

Continue Reading... மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக உள்ளம் தா உயிர்…

Continue Reading... உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று

எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்:…

Continue Reading... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று