இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு

இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு
Spread the love

இறந்த பெண் உயிர்த்தார் அதிர்ச்சியில் மரண வீடு

ஈக்குடோரில் பெண் ஒருவர் இறந்து விட்டார் என தெரிவித்து இறுதி நிகழ்வு ,
இடம்பெற்று கொண்டிருந்தது ..

ஆனால் சில மணித்தியாலங்கள் கழித்து இறந்த பெண்ணுக்கு ,
ஆடை மாற்ற முனைந்த பொழுது ,அவர் மூச்சு விடுவது தெரிந்ததது .

மூக்கின் மீது கைவைத்து பார்க்கும் பொழுது ,
அவர் உயிரோடு உள்ளது தெரிய வந்த நிலையில் ,
அம்புலன்ஸ் அழைக்க பட்டு மருத்துவ மனைக்கு,
எடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார ,
அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது .

No posts found.