64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்

Spread the love

64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்

சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்

அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,

இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு

பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply