50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்
ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் வெளியேறிய நிலையில் தற்பொழுது தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஐம்பது கிராமங்களை கொண்டு வந்துள்ளனர்
இந்த கிராமங்களில் தமது பாதுகாப்பை பலப்படுத்தியவாறு தலிபான் போராளிகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
தற்போது இராணுவத்தின் மிக முக்கியமுகாம் ஒன்று இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது ,கடந்த
மூன்றுநாட்கள் தாக்குதலில் மட்டும் 90 தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது