40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ..?

Spread the love

40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ..?

தாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.

40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?…
40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்


தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள்

ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ்

லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதிலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி

அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும்

ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான். ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்

பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95%

குறைவாக உள்ளதாம் மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 1. இரத்த சோகை (

தலஸ்மியா) 2. கர்பபை புற்று 4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் ) 5.மூச்சடைப்பு 6. கை கால் மூட்டு வழி 7. வெள்ளை படுதல் 8. உடல் சோர்வு 9.கண்பார்வை குறைதல் 10. உடல் பருமன் ஆகியவை

அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்

காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.

      Leave a Reply