323 கிலோ கஞ்சா மீட்பு – சுற்றிவளைத்து பிடித்த இராணுவம்
இலங்கை வன்னி பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக உளவுத்துறையினருக்கு
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை திடீரென சுற்றிவளைத்த இராணுவத்தினர் டிப்பர் லொறி ஒன்றில்
ஏற்ற பட்டு கொண்டிருந்த சுமார் 323 கிலோ கஞ்சாவை மீட்டனர் .
மேலும் இந்த குற்றவியல் செயல்பாட்டுடன் தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர் .
மகிந்தா ஆட்சியின் பின்னர் இலங்கையில் கஞ்சா வர்த்தகம் பெருக்கெடுத்துள்ளமை குறிப்பிட தக்கது