பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

Spread the love

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் ஓய்வூதியம் பெற்று வசித்து வந்த வயதான முதியவரை நெரித்து கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது .

குறித்த கொலையை மேற் கொண்ட குற்றவாளிக்கு சுமார் 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பிரிட்டனில் கத்தி குத்து சம்பவங்கள் போல , இவ்வாறான கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வயதிபரை

Leave a Reply