21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்

Spread the love

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்

இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ

நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்

என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்

மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

21 பொலிசாருக்கு கொரனோ
21 பொலிசாருக்கு கொரனோ

Leave a Reply