கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்

Spread the love

கொரனோ தமிழ் நோயாளியை வீட்டை வீட்டு வெளியே துரத்திய தமிழர் -லண்டனில் பட்டினியோடு பலியான தமிழ் வாலிபர்

லண்டன் கரோ பகுதியில் இந்தியாவை சேர்ந்த தமிழர் ஒருவர் கொரனோ நோயில் சிக்கி பாலியாகியுள்ளார் ,இவர் டாக்சி ஊபர் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்

பயணிகளிடம் இருந்து நோய் தொற்று கடத்த பட்டு பாதிக்க பட்ட இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் ,

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் .இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளன.

இவரது இழப்பை அடுத்து குறித்த குடும்பத்திற்கு உதவிட ஆன்லைன் மூலம் பணம் சேகரிக்க படுகிறது ,

இதுவரை பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகள் சேர்க்க பட்டுள்ளன ,

அதாவது 13 லட்சம் இந்தியா ரூபாய்கள் மக்கள் வழங்கியுள்ளனர் ,தொடர்ந்து நிதி பங்களிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது

நான்கு மற்றும் ஆறு வயதுடைய அந்த பிள்ளைகள் எதிர்கால வாழ்வை கருதி மக்கள் இந்த நல்லுதவியை புரிந்த வண்ணம் உள்ளனர்

இவருக்கு நோயானது தொற்றியதை அறிந்த வீட்டு உரிமையாளர் அவரை வற்புறுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார் ,

யாருமே இவருக்கு இறுதி வேளையில் உதவிட முன் வரவில்லை

Rajesh was forced out of his apartment in Harrow & was starving in car for a short while before admitting himself to Northwick Park Hospital on 3rd

April. A week later he passed away with no one by his side, neither family nor his friends who were unaware of his situation until the hospital staff reached out during his final hours.

காருக்குள் மூன்று தினங்கள் பட்டினியோடு உறங்கிய அவர் , பின்னர் Northwick Park Hospital மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் ,அங்கேயே பரிதாபகரமாக இறந்தும் விட்டார்

கண்ணீரில் தவிக்கும் குடும்பத்திற்க்கு இந்த உதவிகள் சற்று மன ஆறுதலை தருவிக்கும் படியாக உள்ளது என அவர்களது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்

அந்த உதவிகளை பார்வையிடவோ ,வழங்கவோ விரும்பின் இதில் அழுத்துங்கள்

கொரனோவால் லண்டன் கரோவில் இறந்த தமிழர் - 15 ஆயிரம் பவுண்டுகள் சேர்ந்தன
கொரனோவால் லண்டன் கரோவில் இறந்த தமிழர் – 15 ஆயிரம் பவுண்டுகள் சேர்ந்தன

Leave a Reply