163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு

Spread the love

163 மில்லியன் பெறுமதியான ஒயில் திருடி விற்ற நபர்கள் மடக்கி பிடிப்பு

சீனாவில் Guangdong பகுதியில் அரச சுங்க அதிகாரிகளாக Zhanjiang பணியாற்றி

வந்த ஐவர் தலைமையில் செயல் பட்ட குழு ஒன்று குழாய்கள் மூலம் விநியோகிக்க பட்டு வந்த ஒயிலை திருடியுள்ளனர்

இவ்வாறு இந்த பெரும் கடத்தலில் ஈடுபட்டவர்களை சிறப்பு மறேன் பறக்கும் படைகள் மடக்கி பிடித்தனர்

இவ்விதம் திருட பட்ட ஒயில்களின் மொத்த பெறுமதி சுமார் 163 மில்லியன்

அமெரிக்காக டொலர்களாகும் .
இதுவரை இந்த திருட்டு செயலி ஈடுபட்டு வந்த 22 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் இந்த கடத்தலுக்கு பயன் படுத்திய டங்கர்கள்

உள்ளிட்டவை மடக்கி பிடிக்க பட்டுள்ளன

Leave a Reply