நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு

நத்தார் தினத்தில் Arkansas பகுதியில் வீடு ஒன்றுக்குள் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் சடலமாக மீட்க பட்டனர்

இறந்தவர்கள் எட்டு முதல் ஐம்பது வயதுடையவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,

மீட்க பட்ட சடலங்கள் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,

இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக

தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply