150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .
மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- ஈரான் ஜனாதிபதிஉள்ளிட்ட 12 மரணம்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- ஈரான் ஜனாதிபதி உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்