150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .
மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- எட்ட முடியா சிகரம் எட்டு