15 வயது சிறுமியை காணாவில்லை தேடும் பொலிஸ்
இலங்கை கண்டி புஸ்ஸலாவவை பகுதியில் 15 வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ளார் .
கடந்த 30 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயுள்ளார் .
ஒரே ஒரு மகளான இவர் காணாமல் போயுள்ளதால் பெற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
காணாமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .