புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்
புத்தருக்கு எதிராக மக்கள் போராட்டம்,யாழில் புத்த விகாரையை அகற்ற கோரி மக்கள் போராட்டம் .
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்க பட்டுள்ள சதிஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழர் தாயக பகுதி எங்கும் சிங்கள பவுத்த விகாரை அமைக்க பெற்று ,அதன் சிங்களவர்கள் ஆதிக்கம் யாழில் அதிகமாக கால் ஊன்றி வருவதால் ,இந்த விகாரை முற்றாக அகற்ற படவேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ,ஈடுபட்டனர் .
பவுணர்மி தினத்தில் இந்த சதிஸ்ஸ விகாரையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும் .அவ்வேளை இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் நேசிக்கும் ஒரு கட்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளதாக ,குறித்த கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் .
பாதிக்க பட்ட தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விளங்குவதாகவும் ,அவ்வாறான மக்களே இந்த கூட்டத்தில் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .