14 வயது பெண்ணை கற்பழித்த தாத்தா கைது

பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Spread the love

14 வயது பெண்ணை கற்பழித்த தாத்தா கைது

இலங்கை கொக்கிராவ பகுதியில் 14 வயது சிறுமியை கற்பழித்த 60 வயதுடைய நபர் கைது செய்ய பட்டுஉள்ளார் .

கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் .

சிறுமியின் வீட்டில் தங்கி இருந்த நபர் ,பெற்றவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து சிறுமியை கற்பழித்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .