இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை
Spread the love

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையின் களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளமே இந்த மண் சரிவு அபாயத்திற்கான காரணமாக உள்ளது கண்டறிய பட்டுள்ளது .

இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .