136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்
நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் சுமார் 136 பாடசாலை மாணவிகளை நேற்று கடத்தி
சென்றுள்ளனர் ,கடந்த வாரம் இருநூறு மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த கடத்தல் இடம் பெற்றுள்ளது
தீவிரவாதிகள் நிலைகளை கண்டறிந்து அரச இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Error: View a431d7eiu3 may not exist