பிரான்சில் 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி
பிரான்சில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து 12 முதல் 18 சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி
செலுத்துவதற்கு ,பிரான்ஸ் அரசு அனுமதி வழங்க பட்டுள்ளது ,
இம்மாதம் முதல் இந்த ஊசி செலுத்த படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது ,குறித்த வயதுடைய அனைவரும் இந்த ஊசியை செலுத்த வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
Error: View a431d7eiu3 may not exist