ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?
பாலஸ்தீனம் மீதான காமாஸ் ,ஜிகாத் போராளிகள் திடீர் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுடன் திடீர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்
இவர்களது இந்த பேச்சு ஈரானின் அணு உலை தொடர்பானது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு விட கூடாது என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது ,எனது வீதம் அணு செறிவாக்கம்
இடம்பெற்றுள்ளது என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த முக்கிய பேச்சுக்கள் இடம்பெறுகிறது
இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு சதியில் ஈரான் அழிக்க படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
Error: View a431d7eiu3 may not exist