ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை
ஹாலண்டில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ,இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகள் என்பனவற்றை கொள்ளை அடித்து தமிழ் பெண்ணை படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஹொலண்ட் பேபார்வைக் பகுதியில் தனிமையில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இந்த படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேற்படி சம்பவம் ஹொலண்ட் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
- கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
- சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
- பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்