இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் அலறிய இச்செயல் நகரங்கள்
இஸ்ரேல் தெற்கு அஸ்கலோன் பகுதியில் ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,.
ஹமாஸ் அமைப்பினர் தமது பாதுகாப்பு நிலைகளில் இருந்து ,குறித்த பகுதிகள் நோக்கி சரமாரி ஏவுகணை
தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இதன் பொழுதே இந்த ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாகவும் ,அதனால் அபய ஒலிகள் எழுப்ப பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்ளும் இஸ்ரேலிய தரப்பினர் ,அங்கு ஏற்பட்ட
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என்கிறார் .
இஸ்ரேல் ஏவுகணை வான் பாதுகாப்பை உடைத்தெறிந்து ஹாமாஸ் ,
மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ரொக்கட் வீழ்ந்து வெடிக்கிறது என்பது காட்சிகளாக காணப்படுகிறது .
இதன் ஊடாக இஸ்ரேல் இராணுவ வான் பாதுகாப்பு ,
மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பில் பலத்த ஓட்டைகள் உள்ளதை இவை எடுத்து காண்பித்துள்ளன .
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்
வரலாறு காணாத மிக பெரும் அவமானத்தை உலகளாவிய ரீதியில
நெதன்யாகு அரசு பொறுப்பேற்றுள்ளது .
இராணுவம் ,மற்றும் உளவுத்துறை தோல்வியை ஜீரணித்து கொள்ள
முடியாத இஸ்ரேல் அப்பாவி மக்கள் வாழ்விடங்களை மிக கோரமாக
குறிவைத்து தாக்கி வருவதாக அரேபிய தேசங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .
தமது இந்த தோல்வியை ஏற்று கொண்டு இஸ்ரேல் பிரதமர் ,
பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவ தளபதிகள்
ஆகியோர் பதவி விலக வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன
போர் ஓய்வு பெற்றால் நெதன்யாகு அதே சொந்த மக்களினால்
விரட்டியடிக்க படக்கூடிய ஒருவராக மாற்றம் பெறுவான் என்ற நிலை ,
ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது