ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்
ஸ்பெயின் நாட்டில் இரண்டு தேவாலயங்கள் மீது ,
மர்ம ஆயுத தாரி நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,
மேலு பலர் காயமடைந்துள்ளனர் .
அருகருகே உள்ள இரு தேவாலயங்கள் மீது ,
நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,..
அங்கிருந்த பாதிரிமார்கள் மீதும் இவர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தீவிரவாத ,
தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு,
பலப்படுத்த பட்டு ரோந்து பணி அதிகரிக்க பட்டுள்ளது .