வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள் ,தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைந்ததை அடுத்து சுப நேரத்தில் வேலையை மீள ஆரம்பிக்க இலங்கையர்கள் காத்துள்ளனராம் .
மூடா நம்பிக்கையின் உச்சத்திலுறைந்த்திருக்கும் மக்கள் சமூகத்தில் இலங்கை மக்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை இந்த வேலையை ஆரம்பிக்க சுப நேரத்திற்கு காத்திருப்பதன் மூலம் காண முடிகிறது .
இணை அபைவிருத்தி நோக்கி முன்னேறி வருகின்ற இந்த காலத்தில் விழிப்புணவு அற்ற சமூகமாக இலங்கை மக்கள் வாழ்வதை பலவிடடயங்கள் கோடி கட்டுவதை இலங்கை வரும் உல்லாச பயணிகள் வெளியிடும் காணொளிகள் மூலம் காண கிடக்கின்றன .