வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

வெள்ள அபாயம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை களனி ஆற்று பகுதியில் ,மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

களனி குளத்தின் தாழ்வு பகுதிகளில் அதிக நீர் பாய்ந்து செல்வதால் ,கீழ் பகுதி மக்கள் ,வெள்ளத்தில் சிக்கி பாதிக்க படுவார்கள் என ,எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பருவ கால மழை வீழ்ச்சி அதிகமாக காணப்படுவதால் ,இந்த வெள்ள அபாயம் எழுந்துள்ளது .

Leave a Reply