வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in

நாட்டில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் – டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மலையகப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், அந்தப் குதியில் தொடர்ச்சியாக மழைக்காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in
வெள்ளத்தில் மிதக்கும் ஹட்டன் டிக்கோயா photo in