வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூரு அதிக வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது .
இங்கு அடித்து பாயும் வெள்ளம் ,வீடுகளுக்குள் நுழைந்த நிலையில் ,மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியிறியுள்ளனர் .
வாகனங்கள் ,மற்றும் கால் நடைகள் நீரில் மூழ்கியுள்ளது .
வீடுகளில் உள்ள உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு தவிக்கும் மக்கள்
இந்தியா பெங்களூர் ,வெள்ளத்தில் மிதக்கும் மக்களை காவல்துறையினர் மீட்டு வருகின்றனர் .
எனினும் அடித்து பாயும் வெள்ளத்தில் இருந்து ,அனைத்து மக்களை காப்பாற்ற முடியா நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர் .
மிகவும் மந்த நிலையில் மீட்பு பணிகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .