வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவர் கைது
இலங்கை அத்துருக்கிரிய பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை
பாலியல் வல்லுறவுக்கு உடைபடுத்திய நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்
பாதிக்க பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படியில் இந்த கைது இடம்பெற்றுளளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது