வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்

வெளிநாடுகளுக்கு அதிகளவான
Spread the love

வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணம்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவான ஆண்கள் பயணித்துள்ளனர் என இலங்கை அரசு
தெரிவித்துள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,அதிகளவான மக்கள் கடவு சீட்டுக்கு விண்ணப்பம் செய்தனர் .

இந்த விண்ணப்பத்தின் பொழுது 409,919 ஆண்களும் 290,814 கடவுசீட்டை பெற்றுள்ளனர் என்கிறது இலங்கை அரசு .

Leave a Reply