வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை

Spread the love

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமை படுத்த பட்ட 300 பேர் விடுதலை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் கைது செய்ய பட்டு

பதின் நான்கு நாட்கள் தனிமை படுத்த பட்டனர் ,அவ்வாறு

தனிமை படுத்த பட்ட முன்னூறு பேர் அடங்கிய குழு ஒன்று தற்போது

விடுதலை செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு விடுதலை செய்ய பட்ட அனைவருக்கும் பரவி வரும்

கொரனோ நோய் தொற்று இல்லை என தெரிவித்து இந்த

விடுதலை இடம்பெற்றுள்ளது

இவ்வாறு சென்றவர்களில் இத்தாலியில் இருந்து பயணித்தவர்களே

அதிகம் என தெரிவிக்க படுகிறது

வெளிநாடுகளில் இருந்து
வெளிநாடுகளில் இருந்து

Leave a Reply