இலங்கையில் கடந்த ஒரு நாளில் எவருக்கும் கொரனோ இல்லையாம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இந்த
கொரனோ தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் எவரும்
அடையாளம் காணப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது
இலங்கை இராணுவம் தமது பாதிப்புக்களை மறைத்து தமது நாடு
பாதுகாப்பானது என்ற பரப்புரையை மேற்கொள்ள இவ்விதம்
செய்திகளை மூடி மறைத்து வருவதாக உள்ளிருந்து கசியும்
தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை அரசு கூறுவது போன்று இலங்கையில் நிகழ்வுகள்
இல்லை எனவும் ,அதற்கு எதிர்மாறாக இடம்பெறுவதாக அந்த
கசிவுகள் தெரிவிக்கின்றன