வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்

Spread the love

வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்

இலங்கையில் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் முடிவுற்றதும் ,அதன்

தமிழர் அரசியல் தீர்வு பிரச்சனையை முன் வைபத்தறகாக வெளியில்

இருந்து ஆளும் நல்லாட்சி மைந்தர் கோட்டாபாயவுக்கு ஆதரவை வழங்க உளளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளனர்

இவர்கள் இருவரும் தமிழர் தேசிய அரசியலை முன்னிலை படுத்தி தொடர் கொச்சை படுத்தும் நிகழ்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

புலிகள் கேட்பதை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என மகிந்த பகிரங்கமாக

தெரிவித்த நிலையில் இவர்கள் தமது ஆதரவு மகிந்தஹா ,கோட்டாவுக்கே என அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

சம்பந்தன் ,சுமந்திரன் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலையும் அவர்களை

நேசிக்கும் தமிழர்களையும் கொச்சை படுத்துவதில் முனைப்பு காட்டி நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Leave a Reply